இலங்கை

கருணா பேசிய விடயங்கள் புதிது அல்ல! ஐக்கிய மக்கள் சக்தி

கருணா பேசிய விடயங்கள் புதிது அல்ல. அவருக்கு தேசியப் பட்டியல் வழங்கி நாடாளுமன்றத்தில் வைத்திருந்த போது தெரியாத விடயங்களா இன்று தெரியவந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் இம்ரான் மஹ்ரூவ், ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

கருணாவின் கருத்து மூலம் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டுகின்றார்களா என்ற சந்தேகம் சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ளது.ஆகவே சிறுபான்மையினர் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க