உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மாத்தளையில் சர்வதேச செஞ்சிலுவை தின நிகழ்வு

சர்வதேச செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு மாத்தளை செஞ்சிலுவை கிளையின் எற்பாட்டில் புனித பிரான்சிஸ் சிறுவர் இல்ல வளாகத்தில் இன்று மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் செஞ்சிலுவை கிளைக் காரியாலயத்தின் அதிகாரிகளும், சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு பொறுப்பான அருட் சகோதரர் பியோபிளஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

கருத்து தெரிவிக்க