உள்நாட்டு செய்திகள்புதியவை

ஹிஸ்புல்லா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலை!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று வெள்ளிக்கிழமை முன்னிலையானார்.

கருத்து தெரிவிக்க