உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அமைச்சரின் சகோதரர், தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க அனுமதி கோரியுள்ளார்.

அஞ்சல் தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஹலீமின் சகோதரரான ஹசீம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவி;ல் சாட்சியமளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தாம் தீவிரவாதத்துக்கு ஆதரவு என்று மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவுக்குழுவுக்கு முன்னால் வெளியிட்ட கருத்துக்கு பதில் வழங்குவதற்காகவே இந்த சந்தர்ப்பத்தை அவர் கோரியுள்ளார்.

ஹசீம், ஹலீமின் அமைச்சில் பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் அசாத் சாலி தம்மீது தனிப்பட்ட குரோதம் காரணமாகவே குற்றச்சாட்டை சுமத்தியதாக ஹசீம் குறிப்பி;ட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க