பொன்மொழிகள்

கல்வி

கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படி திணிக்கப்பட்டால் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம் ஆகாமல் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும்.

கருத்து தெரிவிக்க