உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டை சங்கடமான நிலைக்கு தள்ளிவிட்டனர்!

ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டை ஒரு சங்கடமான நிலைக்கு தள்ளிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டங்கள் தொடர்பில் தன்னுடைய சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மேலும், அமைச்சரவை குறித்த தற்போது பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிரச்சினைகள் காணப்படுகின்றன அதனை நிவர்த்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் கடந்த ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான தவறுகளை கண்டுபிடிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க