உள்நாட்டு செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை கையளிக்கப்பட்டது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கென நீதிபதி மலால்கொட தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இவ்வறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் காரணங்களையும் அதன் பின்னணி தொடர்பாகவும் ஆராய்வதற்கென குறித்த குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவின் இடைக்கால அறிக்கைகள் இரண்டு ஜனாதிபதியிடம் ஏலவே கையளிக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க