உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

கண்டி முச்சக்கர வண்டி சாரதிகளுடன் ஆளுநர் சந்திப்பு

கண்டி நகரிலுள்;ள முச்சக்கரவண்டி சாரதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்த தலைiயில் ஆளுநர் காரியாலயத்தில் இடம் பெற்றது.

கண்டி நகர் உற்பட பல இடங்களில் அடிக்கடி இடம் பெற்று வரும் சமூக விரோத நடவடிககைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முச்சக்கர வண்டிச் சாரதிகள் மேற்கொண்ட பங்களிப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் முச்சக்கரவண்டிச்சாரதிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பலவும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

கருத்து தெரிவிக்க