உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தலவாக்கலை டயகமவில் ஆளுநரின் நடமாடும் சேவை

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன அண்மையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள டயகம பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்

இதன்போது நடமாடும் சேவை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் மத்திய மாகாணத்தில் இது போன்ற இன்னும் பல நடமாடும் சேவகளையும் நடத்தி திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் அங்கு தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க