இலங்கை

பொருட்களின் வரி உயர்வினால் உணவு வகைகளின் விலையில் உயர்வு.!

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உணவுகளின் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக சிற்றுண்டிச் சாலை உரிமையாளர் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும், கருத்து தெரிவித்த அவர், தேங்காய் எண்ணெய்யின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் வாசனைத் திரவியங்களின் விலை உயர்ந்ததும் காணப்படுவதாக தெரிவித்தார். இதனால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க