இலங்கை

கொரோனாவுக்கு மத்தியில் மீண்டும் தலை தூக்கும் எலிக்காய்ச்சல்.

மத்திய மாகாணத்தின், கண்டி வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட இரு இளைஞர்களே இவ்வாறு எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக கண்டி வைத்தியசாலையின் தொற்று நோய்ப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டபிள்யூ.கே.எஸ். குலரத்ன தெரிவித்துள்ளார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தொடர்ந்தும் 12 பேர் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுவரை 24 நோயாளர்கள் மத்திய மாகாணத்தில் மட்டும் இனங்காணப்பட்டுள்ளமையையும் சுட்டுக் காட்டினார்.

கருத்து தெரிவிக்க