உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழ். பல்கலை இந்து கற்கைகள் பீடத்தின் அங்குரார்பன வைபவம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்தின் அங்குரார்பன வைபவம் இன்று 6ஆம் திகதி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

சுகந்தினி முரளிதரன் தலைமையில் குறித்த நிகழ்வு பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலயத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி க.கந்தசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக இந்திய துணைத் தூதுவர் ச.பாலசந்திரன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகல்,பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க