உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்ஈஸ்டர் தாக்குதல்கள் – எல்லா மனுக்களையும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானம் 2019-06-060இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான எல்லா மனுக்களையும் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீர்மானித்துள்ளார்.7 நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஜூலை மாதம் 12ஆம் திகதி விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.Post navigation முந்தைய கட்டுரை யாழ். பல்கலை இந்து கற்கைகள் பீடத்தின் அங்குரார்பன வைபவம் அடுத்த கட்டுரை ‘ மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்கவும் ‘கருத்து தெரிவிக்க Cancel replyComment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.
கருத்து தெரிவிக்க