உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்கள் – எல்லா மனுக்களையும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானம்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான எல்லா மனுக்களையும் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீர்மானித்துள்ளார்.

7 நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஜூலை மாதம் 12ஆம் திகதி விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கருத்து தெரிவிக்க