உள்நாட்டு செய்திகள்புதியவை

சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி மூவர் உயிரிழப்பு

அகுரஸ்ஸ பகுதியில் சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலஹகம – கொனகமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் 45 , 56 மற்றும் 76 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க