உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மங்கள, ராஜித்த, சத்துர – பௌத்த விகாரைகளுக்கு போக அனுமதியில்லை

அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித்த சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோருக்கு கம்பஹா மாவட்டத்திலுள்ள விகாரைகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் அமைச்சர் மற்றும் ஆளுநர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்ட ரத்தன தேரரின் உண்ணாவிரதம் தொடர்பில் மகா சங்கத்தினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததன் விளைவாகவே அவர்களுக்கு ,ந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
,தன் காரணமாகவே ,வர்களுக்கு கம்பஹா மாவட்டத்திலுள்ள எந்தவொரு விகாரைக்கும் செல்வதற்கு அனுமதியளிக்கப்படாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா சாசன பாதுகாப்பு சபையின் விகாராதிபதிகளின் சங்கம் ,தனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க