சினிமாபுதியவை

வடிவேல் மீண்டும் சினிமாவில்-நேசமணியின் எழுச்சி

23ம் புலிகேசி இரண்டாம் பாக படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தினால் வழங்கப்பட்ட ரெட்காட்டுடன் அநேகம் தனது நடிப்பை திரையில் கொண்டுவர தயங்கிய வடிவேல் மீண்டும் சினிமாக்குள் நடிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

நேசமணியின் ட்ரெண்டிங் குறித்து தனியார் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றிலே இது குறித்து தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் ரெட்காட் கொடுத்தது பற்றி கவலைப்படவில்லையெனவும் ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சிப்படுத்த உலகளாவிய சினிமா இணையத்தளமாகவுள்ள நெட்பிளிக்சில் நடிக்கவுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க