உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க ஆப்கனிஸ்தான் உதவியை நாடுவோம்! – மனோ கணேசன்

ஐ.எஸ். தீவிரவாதிகளை துடைத்தழிக்க வேண்டுமென்றால் ஆப்கனிஸ்தானிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் மனோ கனேசன் தெரிவித்துள்ளார்.

ஆப்கனிஸ்தான் தூதுவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாவே இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் ஆப்கனிஸ்தான் தூதுவர் தமது குழுவொன்றை இலங்கைக்கு வரவழைப்பதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளையும், ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பது தொடர்பிலான ஆலோசனைகளையும் வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பது குறித்து தம்மிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க