வெளிநாட்டு செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமழான்

வானில் முதல் பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா, கட்டார், குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமழான் கொண்டாடப்படுகிறது.

எனினும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரமழான் நோன்பு மாதத்தின் கடைசி நாளாக செவ்வாய்க்கிழமை இருக்கும் என்றும், புதன் கிழமை ரமழான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறை அவதானித்து கொண்டாடப்படுவதால் ரமழான் கொண்டாடும் நாள் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
.

கருத்து தெரிவிக்க