உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அலரி மாளிகையில் ஊடகங்களை சந்திக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்!- தீர்மானம் குறித்து விசேட அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசில் பதற்ற நிலை காணப்படுகின்ற நிலையில் தற்போது அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முஸ்லிம் அமைச்சர்கள் விசேட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து அலரி மாளிகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவும் முஸ்லிம் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்னும் சில மணிநேரங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க