உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இலங்கையுடனான உறவு பலப்படுத்தப்படும்- இந்திய வெளியுறவு அமைச்சர்

இலங்கையுடனான உறவு பலப்படுத்தப்படும் என்று இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சரின் வாழ்த்து செய்திக்கு பதில் வழங்குகையிலேயே இந்திய அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

“எங்களின் உறவை பலப்படுத்த என்னை நம்புங்கள்” என்று தமது பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ராஜதந்திரத்துறையில் செயற்பட்டு வந்த ஜெய்சங்கர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சு பதவி வழங்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க