இலங்கை

நாளை முதல் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்!

கொழும்பு – கம்பஹா மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டும் ளது. அத்துடன் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நாளை 8ம் திகதி முதல் கொழும்புக்கு பயணிக்க முடியும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, சுற்றுலாக்களுக்கான  பேருந்து சேவை மற்றும் பாடசாலை பேருந்து சேவையையும் சாதாரண போக்குவரத்தில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 பேருந்து பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க