உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மாத்தளையில் இந்திய நிலையம்

இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்ட்டு வரும் வேலைத் திட்டத்தின் ஒரு அம்சமாக இந்திய ஸ்தானிகர் அலுவலகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுவரும் வாசிகசாலை மற்றும் கல்வி, கலாசார உறவுப்பாலமாக “இன்டியாசென்டர்”என்ற பெயரில் இன்று மாத்தளை மகாத்மா காந்தி சர்வதேச நிலைய வாசிகசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது கண்டியிலுள்ள இந்திய உதவிஸ்தானிகர் திரேந்திரசிங் நாடாவை வெட்டி நிலையத்தை ஆரம்பித்த வைத்தார்.

கருத்து தெரிவிக்க