உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு: நிதியமைச்சின் தகவல் பணிப்பாளர் கைது

நிதியமைச்சின் தகவல் பணிப்பாளராக பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்வானை  மல்வத்தையில்  அவரது வீட்டில் இன்று காலை மீட்கப்பட்ட 93 துப்பாக்கி தோட்டாக்கள் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் அலி ஹசன் என்பவரே கைதுசெய்யப்பட்டவராவார்.

கருத்து தெரிவிக்க