உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

சங்கிலிய மன்னனின் பிண்டம் நந்திக்கடலில் கரைக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி தமிழ் மன்னன் சங்கிலிய மன்னனின் 400 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு காலை முல்லைத்தீவு வாற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் தர்பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
வைகாசி தேய்பிறை எட்டாம் நாள் இன்று(27), முல்லைத்தீவு மாவட்ட சிவசேன அமைப்பின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் சங்கிலிய மன்னன் சிரார்த்த தினம் நந்திக்கடல் கரையில் தர்பணம் கொடுக்கப்பட்டு நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தர்பணம் செய்யப்பட்ட பிண்டம் நந்திக்கடலில் கரைக்கப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க