உள்நாட்டு செய்திகள்

வெல்லவாயவில் கோர விபத்து – மூவர் பலி!

வெல்லவாய, ஊவா குடா ஓயா பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த மேலும் மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் குடா ஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க