உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாடாளுமன்றில் பணியாற்றும் தேசிய தௌஹீத்தின் மற்றும் ஒரு உறுப்பினர் கைதுசெய்யப்படவுள்ளார்.

தேசிய தௌஹீத் அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் நாடாளுமன்றத்தி;ல் பணியாற்றும் மற்றும் ஒருவர் கைதுசெய்யப்படவுள்ளார்.

கொழும்பின் ஊடகம் ஒன்று இதனை தெரிவிக்கிறது.

ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஹன்சார்ட் திணைக்கள அலுவலரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நாடாளுமன்றக் கட்டிடத்தில் பணியாற்றும் மற்றும் ஒருவர் கைதுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க