சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் 10வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை

தமது 10வயது மகள் கடத்தப்பட்டதாக காவல்துறையிடம் முறையிட்டபோதும் காவல்துறை உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று பாகிஸ்தானிய குடும்பம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த 15ஆம் திகதியன்று பாரிஸ்டா என்ற தமது 10வயது மகள் இஸ்லாமாபாத் பகுதியில் இருந்து கடத்தப்பட்டார்.

கடந்த 20ஆம் திகதியன்று அவருடைய உடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் காவல்துறைக்கு எதிராக நேற்று இஸ்லாமாபாத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது

கருத்து தெரிவிக்க