சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்திய அருணாச்சலப் பிரதேசத்தில் 11 பேர் சுட்டுக்கொலை

இந்திய அருணாச்சலப்பிரதேசத்தின் டிராப் மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 11பேர் கொல்லப்பட்டனர்.

நாகலாந்தின் தேசிய சோஸலிஷ சபை என்ற அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் கட்சியை சேர்ந்தவரான டிரோங் அபாஹ் சுட்;டுக்கொல்லப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார்.

இந்திய தேர்தல் முடிவடைந்துள்ள நிலையிலேயே இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

கருத்து தெரிவிக்க