உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

பாதுகாப்பு உறுதியானால், ஏன் முக்கியஸ்தர்கள் செல்லும் வீதிகள் மூடப்படுகின்றன?

நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் ஏன் முக்கியஸ்தர்கள் பயணிக்கும் வீதிகள் மூடப்படுகின்றன என்று எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது

.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இந்தக்கேள்வியை இன்று நாடாளுமன்றில் எழுப்பினார்.

நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால், முக்கியஸ்தர்கள் செல்லும் வீதிகள் மூடப்படக்கூடாது என்;றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை முக்கியஸ்தர்கள் செல்லும் போது பாதைகள் மூடப்படுவதை கண்டித்து கொழும்பின் பல இடங்களில் வாகன சாரதிகள் வாகன ஒலியெழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க