கொழும்பு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

விருந்தகங்கள், கடற்கரைகளில் சுற்றுலாப்பயணிகளை காணமுடியவில்லை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்ந்தும் முன்னேற்றமில்லாத நிலையில் உள்ளது.

தென்னிலங்கையின் விருந்தகங்கள் மற்றும் கடற்கரையோரங்களில் சுற்றுலாப் பயணிகளை காண முடியவில்லை என்று சர்தேச செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது

குறிப்பாக ஹிக்கடுவ பகுதியில் சுற்றுலாப் பயணிகளை காணமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இதேநிலையே ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் வெளிநாடுகள் தமது நாட்டு மக்களுக்கான பயண அறிவுறுத்தல்களை விலக்கி;க்கொள்ளவேண்;டும் என்று ஜனாதிபதி அண்மையி;ல் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க