உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

வடமாகாண  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  முள்ளிவாய்க்கால் போரில் சிக்குண்டு மரணித்த அப்பாவி பொது மக்களுக்காக அஞ்சலி செலுத்தினார்.

இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு இன்று (21) மாலை விஜயம் மேற்கொண்ட அவர் அங்கு அஞ்சலி செலுத்தினார்,

கருத்து தெரிவிக்க