உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாளை முதல் புறக்கணிப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர், செயலாளர் மற்றும சிற்றுண்டிச்சாலை நடத்துநர் உட்பட்டவர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக்கோரி மாணவர்களால் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

நாளை முதல் இந்தப் போராட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பில் இன்று மாலை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க