உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதியில் மாற்றமில்லையென்பதோடு தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க