நேற்று (மார்ச் 19) பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க