இந்தோனேசிய ஜனாதிபதியாக மீண்டும் ஜோகோ விடோடோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளின்படி அவர் முன்னாள் இராணுவ அதிகாரி பிராபாவோ சுபியான்டோவை தோற்கடித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வன்முறைகளை தடுக்க தலைநகர் ஜகார்;த்தாவில் 32ஆயிரம் துருப்பினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
கருத்து தெரிவிக்க