இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழப்பு

இன்று (மார்ச் 15) கொழும்பு – கிராண்ட்பாஸின் வெஹெரகொடெல்ல பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் எல்லை மீறியதன் காரணமாக கூரிய ஆயுதத்தால் இருவர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க