பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதமொன்று நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை புகையிரத நிலையங்களுக்கிடையில் தடம்புரண்டமையால் மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகையிரத சேவையில் பாதிப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க