இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உஸ்வெட்டிகெய்யாவ துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

கடந்த பெப்ரவரி 20ம் திகதி உஸ்வெட்டிகெய்யாவவிலுள்ள மோர்கன்வட்டா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 29 வயதுடைய இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க