உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு

கடந்த பெப்ரவரி 22ம் திகதி மெக்சிகோவில் குவானாஹுடாட்டோ மாநிலத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க