கடந்த பெப்ரவரி 22ம் திகதி தெஹியத்தகண்டிய முவபெட்டிகேவல ஹுலங்பந்தனாகல பகுதியிலுள்ள தனியார் பண்ணையொன்றில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த வீரகெட்டிய எதரம்தெனிய கிராவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க