உடல் வலியை போக்க வில்வம் பூவை கசாயமிட்டு குடிக்கலாம். வில்வம் பூ இரத்தத்தின் சுழற்சியை மேம்படுத்துவதோடு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது. உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் வில்வம் பூவினை உண்ணலாம். அத்தோடு மன அழுத்தத்தை குறைக்கவும் வில்வம் பூ உதவுகின்றது.
வில்வம் பூவின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க