உள்நாட்டு செய்திகள்

கைதான ஹன்சார்ட் அலுவலர் பரிந்துரையில் பதவிக்கு வந்தவர்?

21/4 தாக்குதலுடன் தொடர்புபட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தீவிர செயற்பாட்டாளர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற ‘ஹன்சார்ட்’ பிரிவின் அலுவலர், உரியமுறையில் அந்த பதவிக்கு வந்தவர் அல்லர் என்று தெரியவந்துள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்று விசாரணையாளர்களை கோடிட்டு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இவர் முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரின் பரிந்துரையிலேயே இந்தப்பதவிக்கு நியமனம் பெற்றுள்ளார். இதன்போது முழுமையாக பதவிக்கான சட்ட நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன.2006 ஆம் ஆண்டிலேயே சேவையில் இணைந்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க