புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை- ஸ்கொட்லாந்து போட்டி கைவிடப்பட்டது.

உலக்கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கு முன்னதாக நேற்று இலங்கை அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையில் இடம்பெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது.
மழைக்காரணமாக இந்தப்போட்டி கைவிடப்பட்டது.

முற்பகல் 11 மணியில் இருந்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்களாக மழை பெய்தமை காரணமாக போட்டியை நடத்தமுடியவில்லை

.
இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை மறுநாள் இடம்பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க