இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரசாங்கத்திற்கு மீண்டும் வாகனங்களை கையளித்த மகிந்த ராஜபக்ஷ

இன்று ( அக்டோபர் 21) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் மீள ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க