உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நிதி நிறுவனங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

இன்று (அக்டோபர் 21) டஹிஹே மாவட்டத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி, பீக்கா பள்ளத்தாக்குப் பகுதிகளில் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை ஆதரிப்பதாகக் கூறும் வங்கிகளின் கிளைகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க