இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தூய்மையான இலங்கை எனும் புதிய வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி கருத்து

நேற்று (அக்டோபர் 20) ஹோமாகமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தூய்மையான இலங்கை எனும் புதிய வேலைத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க விசேட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபித்து தூய்மையான இலங்கை எனும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க