இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

நேற்று (அக்டோபர் 20) அக்கரைப்பற்று பகுதியில் போலி நாணயத்தாள் மோசடி இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு முறைப்பாடளிக்கப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க