புதியவைவணிக செய்திகள்

மரக்கறி விலை குறித்து கருத்து

மரக்கறி விலை குறித்து ஹெக்டர் கொம்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அதிகாரி கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறி விலையில் சிறிய வித்தியாசம் காணப்பட்டாலும் அடுத்த மாதம் (நவம்பர்) முதலாம் திகதிக்குப் பின்னர் மரக்கறி விலை அதிகரிக்கலாமென ஹெக்டர் கொம்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அதிகாரி துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க