இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு

இன்று (அக்டோபர் 19) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியாவின் விஸ்தாரா விமான சேவைக்கு சொந்தமான விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் வெடிகுண்டு அச்சுறுத்தல் எதுவும் இல்லையென கட்டுநாயக்க விமான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க