புதியவைவணிக செய்திகள்

எரிபொருள் விலை திருத்தம் குறித்து கருத்து

நேற்று (அக்டோபர் 18) மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எரிபொருள் விலை திருத்தம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க அரசாங்கம் விலைச்சூத்திரத்தின் படி செயற்பட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் டீசல் மற்றும் பெற்றோல் விலை நிச்சயமாக 15 முதல் 20 ரூபாய் வரை குறையுமென முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க